https://youtu.be/XoGn5DDeQeo
அவர் தமது ஆத்தும
வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை
நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.
ஏசாயா 53:11
என் வசனத்தைக்
கேட்டு, என்னை அனுப்பினவரை
விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு
நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 5:24
இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்,
இயேசு அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். யோவான் 2:19
நானே நல்ல
மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும்,
நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,
நான் என்னுடையவைகளை
அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
இந்தத்
தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும். அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே
மேய்ப்பனுமாகும்.
நான் என் ஜீவனை மறுபடியும்
அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.
ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே
அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம்
உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில்
பெற்றுக்கொண்டேன் என்றார். யோவான் 10:14-19
அடக்கம்பண்ணும்
நாளுக்காக
அப்பொழுது இயேசு:
இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக
இதை வைத்திருந்தாள்.
தரித்திரர்
எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.
யோவான்
12:7-8
மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான
வேளை வந்தது.
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன்
மகிமைப்படும்படியான வேளை வந்தது.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை
மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில்
மிகுந்த பலனைக்கொடுக்கும்.
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த
உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.
தாம் இன்னவிதமான மரணமாய்
மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார். யோவான் 12:23-33
சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள
தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.மத்தேயு
16:16,20-21
அப்பொழுது, தாம்
கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக்
கட்டளையிட்டார்.
அதுமுதல் இயேசு, தாம்
எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும்
வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச்
சொல்லத்தொடங்கினார். மத்தேயு 16:16,20-21
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து
எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று
கட்டளையிட்டார். மத்தேயு 17:9
அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
அவர்கள் அவரைக்கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார்.
அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள். மத்தேயு 17:22-23
இயேசு எருசலேமுக்குப்போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து:
இதோ, எருசலேமுக்குப்போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும்
ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து,
அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில்
அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பார் என்றார். மத்தேயு 20:17-19
அப்படியே, மனுஷகுமாரனும்
ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார். மத்தேயு 20:28
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை
வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று
எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும்
என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். மாற்கு
14:27-28
ஆதார வசனம் ,
ஏசாயா 53:11,யோவான் 5:24,யோவான் 2:19,10:14-19,12:7-8,23-33
மத்தேயு 12:40,16:16,20-21,17:9,22-23,20:17-19,28,மாற்கு 14:27-28
Previous Video in My Youtube channal
கர்த்தருடைய தூதன்-ப.ஏ இயேசு கறிஸ்து
https://youtu.be/HUqdQlTuHSY
தேவனுடைய வார்த்தை
https://youtu.be/Sk_SwxcyUkU
இரட்சிப்பு கர்த்தருடையது
https://youtu.be/iFp2dJecYX4
Yo, betwinnercd is legit. I’ve been hitting some wins there lately. Odds are decent and withdrawals were surprisingly quick. Give it a shot if you’re looking for a new spot. More info here: betwinnercd
Heard about alibaba88 slot game on bet88goldenhour.com. Gave it a spin and it’s actually kinda fun! Pretty colorful and the bonus rounds kept me hooked. Give it a try!: alibaba88 slot game
Jilibetagent is doing its thang! Got hooked up with a sweet deal through them. Easy to navigate and they were super helpful. Definitely recommended if you’re looking for something reliable. Check this out: jilibetagent
Gave 6777cx a shot and it felt pretty solid. Site design is cool, and the games ran well. Worth checking out! More info: 6777cx
If you’re looking for something a little upscale, millonixvip might be your thing. Felt pretty VIP using it. See for yourself: millonixvip
8okslot, not too shabby! Got in some quality time playing these slots. Might just be my new go-to. Swing by: 8okslot
Arinaplusapps? Nice! They claim to have the best deals. I’ll check them out now. arinaplusapps, here I come!
Taibetvip is a slick-looking platform! Easy to navigate and registration was a breeze. Give taibetvip a try, you might be surprised!
Heard some buzz about 7075plataforma. Supposedly they have good bonuses for new players. Worth a look if you’re hunting for deals at 7075plataforma.
The jackpot prizes are insane! I love the thrill of playing here and the community is great too. Good luck everyone at cljackpotcasino.
Finally an app that doesn’t crash every five minutes. The login process is seamless and it runs perfectly on my phone. Great experience with jilicrownloginappapk
This is exactly what I was searching for. The content is fresh and the layout is very user friendly. I’ll be spending a lot more time on myiscr2u