Category: Bible Message

வேதாகமத்தில் இருண்ட காலம் -மல்கியாவுக்கும் மத்தேயுக்கும் இடைப்பட்ட நானூறு வருடங்கள்

வேதாகமத்தில் இருண்ட காலம் -மல்கியாவுக்கும் மத்தேயுக்கும் இடைப்பட்ட நானூறு வருடங்கள் பழைய ஏற்பாட்டின் கடைசி எழுத்துக்களுக்கும் கிறிஸ்துவின் தோற்றத்திற்கும் இடையிலான நேரம் “இடைக்காலம்” (அல்லது “புதிய ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள காலம்”) என அழைக்கப்படுகிறது. இது மல்கியா தீர்க்கதரிசி காலம் (கி.மு. 400)…

இரட்சிப்பு கர்த்தருடையது-Salvation belongs to the Lord

https://youtu.be/iFp2dJecYX4 இரட்சிப்பு கர்த்தருடையது இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.) சங்கீதம் 3:8 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். சங்கீதம் 37:39 நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ உன் இரட்சிப்பு…

Glory of God மகிமை Part-3

Glory of God மகிமை Part-3 தேவனை அறிகிற அறிவில் நாம் வளர்ந்திருக்கவேண்டும் 10. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.நீதிமொழிகள் 9:10 நீதிமொழிகள் 9:10 அவர் சொல்லியிருக்கிறார் தேவனை அறிகிற அறிவுநாம் தேவனை ஆராதிக்கும் வேண்டுதல் எல்லாவற்றறையும்…

இயேசுவின் தெய்வீகத்தன்மை-1-The Divinity of Jesus

இயேசுவின் தெய்வீகத்தன்மை-1-The Divinity of Jesus Introduction- அறிமுகம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து வேதாகமத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பழைய ஏற்பாடு,புதிய ஏற்பாட்டு இந்த இரண்டு பகுதிகளையும் அவருடைய தீர்க்கதரிசனங்களை குறித்து நாம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது .…

Glory of God மகிமை Part-2

தேவனுடைய மகிமையை குறித்து நாம் பார்த்து வருகிறோம் சங்கீதம் 16:8-9 விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான் விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான் விசுவாசத்தினாலே…

Teachers day-நல்ல போதகர்

Teachers day- நல்ல போதகர் லூக்கா 10:25-42 30 இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான், அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். லூக்கா 10:30 31 அப்பொழுது…

தேவனுக்குமகிமை Part-1-Glory of God

1.வேதம் சொல்கிறது நாம் எல்லா சூழ்நிலையிலும் தேவனை நோக்கி பார்க்க வேண்டும் . கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் நான் அசைக்கப்படுவதில்லை என்று தாவீது சொல்வதை நம்மால் பார்க்க முடிகிறது ஏனென்றால் நாம் படைக்கப்பட்டது தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்…

கொல்கொத்தா மலை அடியில் இயேசுவின் இரத்தம்=உடன்படிக்கைப் பெட்டி ஆராய்ச்சி

படித்தத்தில் பிடித்தது கொல்கொத்தா மலை அடியில் இயேசுவின் இரத்தம் உடன்படிக்கைப் பெட்டி இருப்பதாக காண்கிறார்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு.நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்தார். பழைய ஏற்பாட்டில் பலி செலுத்த பட்டது போலவே புதிய ஏற்பாட்டில் நம்முடைய பாவங்களுக்காக அவருடைய சரீரத்தை ஜீவபலியாய் ஒப்புக்கொடுத்தார்…

எருசலேமின் 10 வாசல்கள்- Jerusalem temple gates 10

எருசலேம் வாசல் நேபுகாத்நேச்சார் காலத்தில் இஸ்ரவேலில் வாழ்ந்த மக்கள் பாபிலோன் தேசத்துக்கு சிறைபிடிக்கபட்டுகொண்டு போகப்பட்டார்கள்.அப்போது JESUSALEM நகரத்தை இடித்து தீக்கிரையாக்கினார்கள் .அப்படியாக இடிக்கப்பட்டநகரத்தை மீண்டும் எழுப்பிகட்ட நெகேமியா எருசலேமிக்கு வருகிறான்.அப்போது அவனால் புதிப்பித்து கட்டபட்ட வாசல்கள்தான் JESUSALEM சுற்றி உள்ள 10…

Dear in Christ,

Please fill the form and look into the Website…

Please enable JavaScript in your browser to complete this form.
Name