Bible Study Tools
வேதாகமத்தில் இருண்ட காலம் -மல்கியாவுக்கும் மத்தேயுக்கும் இடைப்பட்ட நானூறு வருடங்கள் பழைய ஏற்பாட்டின் கடைசி எழுத்துக்களுக்கும் கிறிஸ்துவின் தோற்றத்திற்கும் இடையிலான நேரம் “இடைக்காலம்” (அல்லது “புதிய ஏற்பாடுகளுக்கு இடையிலுள்ள காலம்”) என அழைக்கப்படுகிறது. இது மல்கியா தீர்க்கதரிசி காலம் (கி.மு. 400)…
https://youtu.be/K_M8OM_CrkE
https://youtu.be/iFp2dJecYX4 இரட்சிப்பு கர்த்தருடையது இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.) சங்கீதம் 3:8 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். சங்கீதம் 37:39 நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ உன் இரட்சிப்பு…
Glory of God மகிமை Part-3 தேவனை அறிகிற அறிவில் நாம் வளர்ந்திருக்கவேண்டும் 10. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.நீதிமொழிகள் 9:10 நீதிமொழிகள் 9:10 அவர் சொல்லியிருக்கிறார் தேவனை அறிகிற அறிவுநாம் தேவனை ஆராதிக்கும் வேண்டுதல் எல்லாவற்றறையும்…
இயேசுவின் தெய்வீகத்தன்மை-1-The Divinity of Jesus Introduction- அறிமுகம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து வேதாகமத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பழைய ஏற்பாடு,புதிய ஏற்பாட்டு இந்த இரண்டு பகுதிகளையும் அவருடைய தீர்க்கதரிசனங்களை குறித்து நாம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது .…
தேவனுடைய மகிமையை குறித்து நாம் பார்த்து வருகிறோம் சங்கீதம் 16:8-9 விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான் விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான் விசுவாசத்தினாலே…
Dear in Christ,
Please fill the form and look into the Website…