Month: July 2024

05 # மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்?

மரணத்துக்கேதுவான பாவத்தை செய்கிறதின் விளைவு ! மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால்,…

04 # மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்?

சபை கூடிவருதலை விட்டுவிடுகிறதின் விளைவு ! மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து,எபிரேயர் 10:24சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்.…

03# மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்?

வேசித்தனம்பண்ணுவதின் விளைவு! வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும். வேசித்தனஞ்செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.1 கொரிந்தியர் 6:18 வேசித்தனத்திற்கு விலகியோடும்படி பவுல்…

02# மறுபடியும் பிறந்தவர் பாவஞ்செய்யும்போது என்ன நடக்கும்?

வேதத்தை புரட்டுவதன் விளைவு? வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.தீத்து 3:10அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.தீத்து 3:11 உண்மையான சத்தியத்திற்கு…